tag:blogger.com,1999:blog-9175364800595830762.post304773247048360391..comments2024-03-13T14:10:56.210+05:30Comments on இரவுக்கழுகு: தமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.கிருஷ்ணா வ வெhttp://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-9175364800595830762.post-25893345559712262902022-02-03T16:52:42.522+05:302022-02-03T16:52:42.522+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-40385960349039933322015-01-17T21:21:15.293+05:302015-01-17T21:21:15.293+05:30உங்களிடம் சுபாவின் கத்தியுண்டு ரத்தமுடு என்றே கதை(...உங்களிடம் சுபாவின் கத்தியுண்டு ரத்தமுடு என்றே கதை(நரேன்-செல்வா இணைந்து தோன்றிய) இருகிறதா நண்பரேதமிழ் ரசிகன்https://www.blogger.com/profile/15354944226684040110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-15561027686148112142013-12-04T14:26:25.433+05:302013-12-04T14:26:25.433+05:30//பட்டுக்கோட்டை பிராபகர் உருவாக்கியவர்கள் தான் பரத...//பட்டுக்கோட்டை பிராபகர் உருவாக்கியவர்கள் தான் பரத் மற்றும் சுசீலா.<br />இவர்களது துப்பறியும் நிறுவனத்தின் பெயர் நினைவில் இல்லை. // Moonlight Detective AgencyOor Kuruvihttps://www.blogger.com/profile/08740761132252457694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-3155647711309154122013-11-24T18:44:29.349+05:302013-11-24T18:44:29.349+05:30சிரஞ்சீவி -சவம் செய்த சாகசம், பயங்கரப்பேயன் , மேத...சிரஞ்சீவி -சவம் செய்த சாகசம், பயங்கரப்பேயன் , மேதாவி- மரண மங்கை P.T.சாமி - ரத்தப்பூக்கள் , பேசும் பிணம் இதெல்லாம் படித்தது இல்லையா தம்பிகளா?Ponniwinselvanhttps://www.blogger.com/profile/00912760829014831200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-12139246579603410432013-06-22T11:30:20.170+05:302013-06-22T11:30:20.170+05:30பிரமாதமான பதிவு பாஸ்
நானும் உங்களை போல பழைய cirim...பிரமாதமான பதிவு பாஸ் <br />நானும் உங்களை போல பழைய cirime novel, super novel , a novel time வாசகன் <br />உங்களிடும் உள்ள super novel (அறை எண் 777) மட்டும் கொடுக்கறீங்களா <br />படித்துவிட்டு தந்து விடுகிறேன்<br />ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் பாஸ் <br /><br />--- விஜய் கணேஷ் Vijay Ganeshhttps://www.blogger.com/profile/03197485578121057388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-19977294777460532682013-06-21T21:06:26.469+05:302013-06-21T21:06:26.469+05:30லிங்க் எதுவும் இருபது பற்றி தகவல் இல்லை நண்பரே.லிங்க் எதுவும் இருபது பற்றி தகவல் இல்லை நண்பரே.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-91944225755387584082013-05-27T04:45:35.920+05:302013-05-27T04:45:35.920+05:30ayya ithuvarai naan oru novel um padivillai ethava...ayya ithuvarai naan oru novel um padivillai ethavathu லிங்க் இருக்கிறதா தமிழன் கலைத்தென்றல்https://www.blogger.com/profile/01990370489016088518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-17099409454559155202013-04-03T18:31:50.947+05:302013-04-03T18:31:50.947+05:30எனக்கு கேள்வி பட்டது போல இருக்கிறது ஆனால் படித்ததி...எனக்கு கேள்வி பட்டது போல இருக்கிறது ஆனால் படித்ததில்லை.<br />சிறுவயதில் துப்பறியும் ஆக்சன் கதைகளையே தேடி படித்தேன் அதனால் விட்டுபோய் இருக்கும்.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-7348407321502251322013-03-31T09:38:38.559+05:302013-03-31T09:38:38.559+05:30தேவிபாலா அவர்கள் எழுதும் துப்பறியும் கதைகளில் வருப... தேவிபாலா அவர்கள் எழுதும் துப்பறியும் கதைகளில் வருபவர்கள் தான் பிரசன்னா மற்றும் லதா. அவர் எழுதிய குடும்ப கதைகள் எதுவும் படித்தது இல்லை.<br /><br />"மடிசார் மாமி ." <br />விகடனில் தொடர் கதையாக வந்தது. ஓவியங்களின் நடுவே மடிசார்மாமி கேரக்டருக்கு நடிகை ஸ்ரீவித்யா போட்டோ போஸ் கொடுத்திருப்பார். அந்த நாட்களில் இது (ஓவியம்+போட்டோ மிக வித்தியாசமாக உள்ளதாக பேசப்பட்டது) டி.வி சீரியலாக வந்ததா என்று எனக்கு தெரியாது.COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-78677563464873403772013-03-29T08:20:46.211+05:302013-03-29T08:20:46.211+05:30வருகைக்கு நன்றி நண்பரே.
தங்களது வலைப்பூ படித்தேன் ...வருகைக்கு நன்றி நண்பரே.<br />தங்களது வலைப்பூ படித்தேன் நன்றாக இருந்தது.<br />சில புகைப்படங்கள் சேர்த்து எழுதி இருந்தீர்கள் என்றால் இன்னும் நன்றாக இருக்கும்.<br /><br />உங்கள் வலைப்பூவை தொடருகிறேன்.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-31706556855600711902013-03-29T00:30:55.024+05:302013-03-29T00:30:55.024+05:30பழைய நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்.. நானும் ஒரு கா...பழைய நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்.. நானும் ஒரு காலத்தில் இதைப் பற்றி பதிவிட்டுள்ளேன். நேரமிருக்கும்போது அந்தப் பக்கம் வரவும்.<br /><br />எங்கள் வீட்டில் எல்லாம் தூக்கி எங்கேயோ போட்டு விட்டார்கள். கொஞ்ச நாள் அதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். மீண்டும் அது கொஞ்சம் வந்து விட்டது.<br /><br />http://www.sivigai.blogspot.in/2009/12/blog-post_04.html<br /><br />http://www.sivigai.blogspot.in/2010/08/blog-post.html<br /><br />http://www.sivigai.blogspot.in/2009/12/blog-post.htmlஅரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-21228245415250725322013-03-28T07:59:00.668+05:302013-03-28T07:59:00.668+05:30//இப்பொழுது விஞ்ஞான கதைகளை எழுதி சொதப்பி விடுகிறார...//இப்பொழுது விஞ்ஞான கதைகளை எழுதி சொதப்பி விடுகிறார்//<br /><br />அப்படியா.புதிய புத்தகங்கள் வாங்கி படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.<br /><br />//ஆர்னிகா நாசர் திகில் கதைகள் வித்யாசமாய் இருக்கும்//<br /><br />உண்மை நண்பரே. சற்றே அமானுஷ்யமும் விஞ்ஞானமும் கலந்து இருக்கும்.<br /><br /><br />//ஆனால் சுஜாதாவின் கணேஷும் தமிழ் வாணனின் சங்கர்லாலும் அசைக்க முடியாதவர்கள் என்பது என் நம்பிக்கை !//<br /><br />அப்படியே வழிமொழிகிறேன்.<br /><br />கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-82164068086831971142013-03-28T07:55:34.702+05:302013-03-28T07:55:34.702+05:30//முன்பெல்லாம் ராஜேஷ் குமார் நாவல்கள் விரும்பி படி...//முன்பெல்லாம் ராஜேஷ் குமார் நாவல்கள் விரும்பி படிப்பேன். ஒரு கால கட்டத்தில் போரடிக்க ஆரம்பித்துவிட்டது//<br /><br />அனைவரின் கருத்துமே ஒரே மாதிரி உள்ளது.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-52787701802775009412013-03-28T07:54:28.694+05:302013-03-28T07:54:28.694+05:30கண்டிப்பா நண்பரே.கண்டிப்பா நண்பரே.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-19513439761822765672013-03-28T07:53:54.119+05:302013-03-28T07:53:54.119+05:30//உல்லாச ஊஞ்சல் வருவதில்லையோ இப்போது//
தெரியவில்ல...//உல்லாச ஊஞ்சல் வருவதில்லையோ இப்போது//<br /><br />தெரியவில்லை நண்பரே.இப்பொழுது அந்த அளவு பரிச்சியம் இல்லை.<br /><br />//இந்திரா சௌந்தரராஜன், பாலகுமாரன் அய்யா புத்தகங்களைப் போடவில்லையே?//<br /><br />அடுத்த பதிவு இந்திரா சௌந்தரராஜன் தான் , பாலகுமாரன் நான் படித்ததில்லை.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-34516430776371250462013-03-28T07:52:02.361+05:302013-03-28T07:52:02.361+05:30//ஒரு காலகட்டத்திற்கு பிறகு (திருப்பங்களை நாமே கண்...//ஒரு காலகட்டத்திற்கு பிறகு (திருப்பங்களை நாமே கண்டுபிடித்துவிடும் அளவுக்கு வளர்ந்த பின் ) இந்த நாவல்களை படிப்பதில்லை//<br /><br />உண்மை க்ரைம் நாவல்கள் அந்த நிலைமைக்கு வந்து விட்டன.<br /><br />//பிருந்தாவனமும் நொந்த குமாரனும் படிக்க ஆசை. லிங்க் இருக்கிறதா //<br /><br />லிங்கெல்லாம் இல்லை அடுத்தமுறை ஊருக்கு போகும் பொழுது எடுத்துக்கொண்டு வருகிறேன். படித்துவிட்டு கொடுங்கள்.<br /><br />கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-25676053861577921272013-03-28T07:49:34.710+05:302013-03-28T07:49:34.710+05:30வாங்க பெரியார் ஆவலுடன் காத்துக்கொண்டுஇருக்கிறேன் ....வாங்க பெரியார் ஆவலுடன் காத்துக்கொண்டுஇருக்கிறேன் .கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-27338714860125083352013-03-27T22:27:48.296+05:302013-03-27T22:27:48.296+05:30மிக நல்ல பதிவு ! crime நாவலை அதன் அட்டைபடதிற்க்...மிக நல்ல பதிவு ! crime நாவலை அதன் அட்டைபடதிற்க்காகவே வாங்குவேன் ! ராஜேஷ் குமார் நாவல்கள் ஆரமபத்தில் சுவாரசியம் நிறைந்ததாக இருந்தது!<br />இப்பொழுது விஞ்ஞான கதைகளை எழுதி சொதப்பி விடுகிறார் ! விவேக்கும் அவ்வளவாக வருவதில்லை . ஆர்னிகா நாசர் திகில் கதைகள் வித்யாசமாய் இருக்கும்<br />அவரது கதாநாயகன் "டியாரா ராஜ்குமார்" கிட்டத்தட்ட மர்மமனிதன் மார்டின் கதாபாத்திரத்தை நினைவூட்டுவார் ! . ஆனால் சுஜாதாவின் கணேஷும் தமிழ் வாணனின் சங்கர்லாலும் அசைக்க முடியாதவர்கள் என்பது என் நம்பிக்கை !ultimatorhttps://www.blogger.com/profile/17226314196380937127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-53847098882552104382013-03-27T00:33:14.424+05:302013-03-27T00:33:14.424+05:30முன்பெல்லாம் ராஜேஷ் குமார் நாவல்கள் விரும்பி படிப்...முன்பெல்லாம் ராஜேஷ் குமார் நாவல்கள் விரும்பி படிப்பேன். ஒரு கால கட்டத்தில் போரடிக்க ஆரம்பித்துவிட்டது அதன் பின் கிடைத்தாலும் படிப்பதில்லை.<br /><br />இத்த அட்டைப்படங்களை பார்த்து அன்று பயந்து போனதை நினைத்தால் இன்று சிர்ப்புத்தான் வருகிறது . நல்ல நினைவூட்டும் பதிவுErode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-30882611623708634002013-03-26T17:03:12.452+05:302013-03-26T17:03:12.452+05:30பாஸ் எனக்கும் ராஜேஷ் குமார் நாவல் ரொம்ப பிடிக்கும்...பாஸ் எனக்கும் ராஜேஷ் குமார் நாவல் ரொம்ப பிடிக்கும் கொஞ்சம் தர்றது படிச்சுட்டு தருவோம்ல காப்பிகாரன்https://www.blogger.com/profile/00258584506850741322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-28303229630940532232013-03-26T14:48:54.354+05:302013-03-26T14:48:54.354+05:30சூப்பரான பதிவு ஜி! கிரைம் நாவலுக்கு சந்தாதாரராக ஒர...சூப்பரான பதிவு ஜி! கிரைம் நாவலுக்கு சந்தாதாரராக ஒரு காலத்தில் இருந்தேன்! பார்த்தால் வாங்கி விடுவதும் பழைய கடைகளில் அலசுவதுமாக ஜாலியாகவே போகிறது! சுபா எழுத்துக்கள் மிக அருமை! பட்டுக்கோட்டை பட்டையைக் கிளப்புவார்! தனித்தனித் தமிழ் மணக்கும் அவர்களது நடையில்! உல்லாச ஊஞ்சல் வருவதில்லையோ இப்போது? இந்திரா சௌந்தரராஜன், பாலகுமாரன் அய்யா புத்தகங்களைப் போடவில்லையே?jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-1205589240782483172013-03-26T12:05:20.771+05:302013-03-26T12:05:20.771+05:30கிட்டத்தட்ட ஒரு ரவுண்டு அப் அடித்து விட்டீர்கள். ...கிட்டத்தட்ட ஒரு ரவுண்டு அப் அடித்து விட்டீர்கள். இந்த மாதிரி நாவல்கள் படித்தது பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறைகளில் தான். கவலை இல்லாத அந்த கால கட்டத்தை திரும்ப பார்ப்பது மாதிரி இருந்தது. <br /><br />ராஜேஷ் குமார் எழுதும் க்ரைம் நாவல் காசு கொடுத்து வாங்கி படித்திருக்கிறேன். ஒரு காலத்துக்குமேல் சொன்ன கதையையே ஒரு சில திருத்தகளுடன் மீண்டும் எழுதுகிறாரோ என்றோ நினைக்க வைத்து விட்டார்.<br /><br />மற்றவர்கள் கதைகள் எல்லாம் நூலகத்தில் படித்தவைதான். <br /><br /><br /><br />ஒரு காலகட்டத்திற்கு பிறகு (திருப்பங்களை நாமே கண்டுபிடித்துவிடும் அளவுக்கு வளர்ந்த பின் ) இந்த நாவல்களை படிப்பதில்லை. <br /><br /><br /><br />எல்லா க்ரைம் நாவலாசிரியர்களையும் கவர் பண்ணி இருக்கிறீர்கள். பிருந்தாவனமும் நொந்த குமாரனும் படிக்க ஆசை. லிங்க் இருக்கிறதா ?<br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-81005389517043785622013-03-26T11:39:03.059+05:302013-03-26T11:39:03.059+05:30அருமையான பதிவு.. அட்டகாசமான collection... வருவோம...அருமையான பதிவு.. அட்டகாசமான collection... வருவோம் ஒரு நாள் எல்லாத்தையும் தூக்க :) Periyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.com