tag:blogger.com,1999:blog-9175364800595830762.post8600325367863158688..comments2024-03-13T14:10:56.210+05:30Comments on இரவுக்கழுகு: இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.கிருஷ்ணா வ வெhttp://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9175364800595830762.post-74445498433488175032017-04-14T02:16:34.189+05:302017-04-14T02:16:34.189+05:30மிக அருமையான நாவல், துளசி தளம்.....மிக அருமையான நாவல், துளசி தளம்.....DINESHhttps://www.blogger.com/profile/12579040298492431544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-42296520095692195832017-04-14T02:15:23.397+05:302017-04-14T02:15:23.397+05:30மிக அருமையான நாவல், துளசி தளம்.....மிக அருமையான நாவல், துளசி தளம்.....DINESHhttps://www.blogger.com/profile/12579040298492431544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-89547363786439563202013-12-11T18:58:38.940+05:302013-12-11T18:58:38.940+05:30how to down load the Indrasoundrajan kathaigal her...how to down load the Indrasoundrajan kathaigal here namely Sapptha kannikaikal<br />Thank <br />VijayasalemAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-51208749911240141792013-04-18T10:32:24.896+05:302013-04-18T10:32:24.896+05:30பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள் கிருஷ்ணா. நன்றி.
...பழைய நினைவுகளை கிளறிவிட்டீர்கள் கிருஷ்ணா. நன்றி.<br /> டி.வி பார்க்க வாய்ப்பில்லா அந்த நாட்களின் இனிமை பிராட்பேண்ட் இன்டர்நெட் வசதி உள்ள இந்த நாட்களில் மிஸ்ஸிங்.<br /><br />எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களின் துளசிதளம் நாவலை தமிழில் படித்துள்ளீர்களா? <br />(மொழிபெயர்ப்பு சுசீலா கனகதுர்கா) <br /><br />அமானுஷ்யமான விஷயங்களை சுவாரஸ்யமாக எழுதி இருப்பார். <br />கஙகை புத்தக நிலையம்ல் வாங்கினேன்.<br />(வானதி பதிப்பகமும் இதுவும் ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.)COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-54987634731652527982013-04-16T16:05:29.805+05:302013-04-16T16:05:29.805+05:30உண்மை விடாது கருப்பு நாடகத்தில் நாகாவின் மேற்பார்வ...உண்மை விடாது கருப்பு நாடகத்தில் நாகாவின் மேற்பார்வையும் இருந்தால் மேலும் சிறப்பாக இருந்தது.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-45913366466533631522013-04-08T17:45:39.032+05:302013-04-08T17:45:39.032+05:30பரவாயில்லை. அந்த காலத்தில் வாங்கியதை பத்திரமாக வைத...பரவாயில்லை. அந்த காலத்தில் வாங்கியதை பத்திரமாக வைத்துள்ளீர்கள். விட்டு விடு கருப்பா நாவலை மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னாள், சென்னை புத்தக கண் காட்சியில் 100 ரூபாய் கொடுத்து வாங்கினேன்.<br /><br />எனக்கு, விட்டு விடு கருப்பாவை விட, விடாது கருப்பு நாடகம்தான் பிடித்திருந்தது.அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-26863517035553416412013-04-03T18:36:22.354+05:302013-04-03T18:36:22.354+05:30இப்புத்தகம் எல்லாம் புன்பு வெளிவந்த பொழுது வாங்கிய...இப்புத்தகம் எல்லாம் புன்பு வெளிவந்த பொழுது வாங்கியது தான் தீனா.<br />இப்பொழுதெல்லாம் பழைய புத்தக கடையில் பள்ளி கல்லூரி புத்தகங்கள் தான் கிடைகிறது.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-9216858127922545252013-04-03T18:34:05.867+05:302013-04-03T18:34:05.867+05:30தொடர்கதைகளாக வந்தது தெரியாது ராஜ்.
எனக்கு அறிமுகம்...தொடர்கதைகளாக வந்தது தெரியாது ராஜ்.<br />எனக்கு அறிமுகம் ஆனதே க்ரைம் ஸ்டோரியில் தான்.<br />கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-83532612133843484162013-04-02T06:48:33.147+05:302013-04-02T06:48:33.147+05:30பழநி பழைய புத்தக கடை ஒன்று விடாமல் நம்பர் கொடுத்தி...பழநி பழைய புத்தக கடை ஒன்று விடாமல் நம்பர் கொடுத்திருக்கிறீர்கள் போல . . . கலக்குங்க தீனா என்கிற தினகரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-69075258855242310662013-03-29T12:11:05.847+05:302013-03-29T12:11:05.847+05:30// ரகசியம் //
சிதம்பர ரகசியம் என்று நினைக்கிறேன்....// ரகசியம் //<br /><br />சிதம்பர ரகசியம் என்று நினைக்கிறேன். ஆனந்த விகடனில் தொடர் கதையாக வந்தது. அதற்காகவே விகடன் வாங்கினேன்.<br /><br /><br /><br />தமிழ் தேனீ புண்ணியத்தில் சில புத்தகங்களை தரவிறக்கினேன். படிக்கதான் நேரம் இல்லை. உங்களைப் போல் டேப்லேட் ஒன்று வாங்க வேண்டும். பயணத்தில் படிக்க அதுதான் வசதியாக இருக்கும். <br /><br /><br /><br />சித்தர்கள் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்.<br /><br /><br /><br /> <br />Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-21788119894503504692013-03-29T08:29:29.399+05:302013-03-29T08:29:29.399+05:30குடோன் லாம் இல்லை ஸ்டாலின் ஏதோ என்னிடம் இருக்கும் ...குடோன் லாம் இல்லை ஸ்டாலின் ஏதோ என்னிடம் இருக்கும் சிறு தொகுப்பை பகிர்ந்து கொள்கிறேன்.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-92110289651829561352013-03-29T08:27:48.311+05:302013-03-29T08:27:48.311+05:30//அஷ்டமா சித்து வரிசை கதைகளே என்னை அதிகம் கவர்ந்தத...//அஷ்டமா சித்து வரிசை கதைகளே என்னை அதிகம் கவர்ந்தது!//<br /><br />எனக்கு ருத்ரவீணை மற்றும் சப்தகன்னிகள் கதையும் கூட பிடித்து இருந்தது.<br /><br />//முடிவு பிடிக்காததால்//<br /><br />அதே கருத்து தான்.முடிவு இவ்வளவு மொக்கையாக இருந்து இருக்க வேண்டாம்.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-9445073051325354552013-03-29T08:26:04.831+05:302013-03-29T08:26:04.831+05:30//முடிந்தால் முழுப்புதகங்களையும் scan செய்து media...//முடிந்தால் முழுப்புதகங்களையும் scan செய்து mediafire-ல் upload செய்யவும் //<br /><br />முயற்சி செய்கிறேன் பெரியார்.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-55097164789658182392013-03-28T22:58:36.307+05:302013-03-28T22:58:36.307+05:30பாஸ் உங்க புத்தக குடோன் முகவரி தரமுடியுமா? அப்படிய...பாஸ் உங்க புத்தக குடோன் முகவரி தரமுடியுமா? அப்படியே சம்மர் சுற்றுலா போகிற தேதியையும் சொல்லவும்:)Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-30665664632481808122013-03-28T18:30:45.116+05:302013-03-28T18:30:45.116+05:30இந்திரா சௌந்தர்ராஜன் கதைகளில் அஷ்டமா சித்து வரி...இந்திரா சௌந்தர்ராஜன் கதைகளில் அஷ்டமா சித்து வரிசை கதைகளே என்னை அதிகம் கவர்ந்தது! அவரது ஐந்து வழி மூன்று வாசல் சிறந்த ஒரு சரித்திர புதினம் . விக்ரமா விக்ரமா கதைகளை சேகரித்து முடிவு பிடிக்காததால் கடைக்கு கொடுத்து விட்டேன் ! ஒரு <br />கட்டத்தில் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி சலிப்பை உண்டாகிவிட்டார் (கிட்ட தட்ட எல்லா கதைகளையும் படித்து விட்டேன் ). இருந்தாலும் அவரது கதைகளில் உள்ள ஆன்மீக அமானுஷ்யம் சுவாரஸ்யமானவை !ultimatorhttps://www.blogger.com/profile/17226314196380937127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9175364800595830762.post-6980937153306625412013-03-28T14:06:55.520+05:302013-03-28T14:06:55.520+05:30//.....தொடர்ந்து வரும் பதிவில் என்னிடம் இருக்கும் ...//.....தொடர்ந்து வரும் பதிவில் என்னிடம் இருக்கும் புஷ்பா தங்கதுரை மற்றும் ராஜேந்திர குமார் அவர்களின் கதை தொகுப்பை பார்க்கலாம்... //<br /><br />ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் :) முடிந்தால் முழுப்புதகங்களையும் scan செய்து mediafire-ல் upload செய்யவும் <br /><br />Advance நன்றிகள்!Periyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.com